ஆறுடைச் சடையனை
நீறுடை நுதலனை
ஏறுடைப் பதியினை
பிறைகோடுடை விமலனை
திருவை யாறடைந் துய்வமே!
9, நவம்பர் 2019 அன்று கனவிலே எழுதி மடித்த வரிகள்.
No comments:
Post a Comment