Sunday, 8 November 2020

கனவிலே எழுதி மடித்த கவிதை

 ஆறுடைச் சடையனை 

நீறுடை நுதலனை 

ஏறுடைப் பதியினை 

பிறைகோடுடை விமலனை 

திருவை யாறடைந் துய்வமே! 


9, நவம்பர் 2019 அன்று கனவிலே எழுதி மடித்த வரிகள். 

No comments:

Post a Comment